tag:blogger.com,1999:blog-4014476935275188755.post4781137626359842249..comments2023-05-26T04:41:38.359-07:00Comments on என் பக்கம்: மரங்களை வளரவிடாதீர்கள்; வேருடன் வெட்டுங்கள்Valar (வளர்மதி)http://www.blogger.com/profile/08480329418880582813noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4014476935275188755.post-87348635137482516672010-11-02T02:46:06.440-07:002010-11-02T02:46:06.440-07:00The reply comment for ur comment in my blog... jus...The reply comment for ur comment in my blog... just rewritten here also.. :)<br />//<br />@வளர்மதி: Thanks a lot Valarmathi... i read all ur blogs, esp. abt 'Vettungal Karvelamaram', 'matha nallinakkam', and oor 'arasamaram'... இவை அனைத்தும் என்னோட கருத்தொத்த விஷயங்கள். எங்கப்பா அடிக்கடி இந்த முள்மரத்தை அகற்றி நல்ல மரம் நடச்சொல்வார்கள், அவர்களும் அவர்கள் மாணவர்கள் மூலமாகவும் நிறைய முள்மரத்தை வேரோடு பிடுங்கி நல்ல மரம் நட்டுள்ளார்கள். மத நல்லிணக்கம் நான் எப்போதும் சொல்லிகொள்ளும், பகிர்ந்துகொள்ளும் ஒன்று... 'அரசமரம்' அனுபவக்கதை, கவிதையா கொடுத்திருக்கிங்க... நன்றி வளர்மதி... //Anonymoushttps://www.blogger.com/profile/11879890582792034306noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4014476935275188755.post-23668859149862327842010-10-22T07:37:37.722-07:002010-10-22T07:37:37.722-07:00Thank you so much.Thank you so much.Valar (வளர்மதி)https://www.blogger.com/profile/08480329418880582813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4014476935275188755.post-13616478180257905942010-10-21T03:11:53.420-07:002010-10-21T03:11:53.420-07:00vazhthugal ungalin karuththugal varavekka padaven...vazhthugal ungalin karuththugal varavekka padavendiyavaigal .parattugal<br />polur dhayanithi<br />http;//polurdhayanithi.blogspot.comபோளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4014476935275188755.post-82084918509978000222010-09-24T13:24:43.431-07:002010-09-24T13:24:43.431-07:00Shared from Dinamalar...வாசகர் கருத்து
இப்படியான ம...Shared from Dinamalar...வாசகர் கருத்து<br />இப்படியான மரங்களை அளிப்பதற்கு ஒரு வழி உண்டு ,யாரும் புது திட்டம் போடா வேண்டாம் ,நிதி ஒதுக்க வேண்டாம்.தற்போது அணைத்து மக்களையும் சோம்பரி ஆக்கிக்கொண்டு இருக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் நீர்நிலைகளை ஆழபடுதுகிறோம் என்றும் ,நீர் ஓடைகளை அகலப்படுதுகிறோம் என்றும்,வேலையே செய்யாமல் அரைமணிநேரம் மட்டும் மண்ணை வெட்டி கரையில் போட்டு விடுகிறோம்,இதனால் நன்றாக இருந்த கணமாய் கரை மேடு பள்ளம் ஆனதுதான் மிச்சம்.கருவேல மரங்களால் மழை பெய்யாது அப்படி இருக்கும் பொது எதற்கு இந்த வெட்டி வேலை.இந்த ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை இந்த மரங்களை வெட்டு வதற்கு பயன்படுத்தலாம் .இப்படி செயதால் இரண்டு ஆண்டுக்குள் அணைத்து மரங்களும் வெட்டப்பட்டு விடும்.இதற்கு புதிதாக நிதி ஒதுக்க வேண்டாம்,திட்டம் தீட்ட வேண்டாம் . நமது பாராளுமன்ற உறுப்பின்னர் ,மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தங்கள் கீழ் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கட்டளை இட்டால் போதும்.. கருவேல மரங்களை அழிப்போம், நமக்கு சோறு போடும் கருவறையை (பூமி) காப்போம்....Valar (வளர்மதி)https://www.blogger.com/profile/08480329418880582813noreply@blogger.com