Tuesday, November 25, 2008

அரசமரம்


அரசமரப் பிள்ளையாரை கண்டால்
வணங்காமல் போனதில்லை

விநாயகர் வினை தீர்ப்பார் என்பதற்கல்ல...
அரசமரத்தை காப்பதொடு மட்டுமல்லாமல்,
அதை சுற்றிவந்து நீர் ஊற்ற வைத்தாரே!!!

இல்லை என்றால்
அது என்றோ விறகாகவோ...
வீட்டு முற்றமாகவோ மாறி இருக்ககும்

விநாயகரின் அருளால்...
அரசமரமும் ஆனது கடவுளாக!!!

சுற்றி வந்தால் பிள்ளை வரம் கொடுக்குமாம்
அரசமரம்...!!!

1 comment:

விஜய் said...

வெளியே சென்னையில் அடை மழை
உள்ளே வளர்மதியின் கவிதை மழை...