Friday, September 24, 2010

மரங்களை வளரவிடாதீர்கள்; வேருடன் வெட்டுங்கள்


சில சமயத்தில் பயனம்செய்யும்போது இந்த மரமாவது பசுமையாக எங்கும் காட்சி தருகிறதே என்று நினைபதுண்டு..., அனால் இதனை கொடுமை உள்ள மரம் என்று இன்று தான அறிந்தேன்.

இதற்க்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு காணமுடியும். மக்களிடம் விழிப்புணர்வை கொண்டுவரவேண்டியது அரசின் கடமை. இதைப்பற்றி சுகி சிவம் அவரது நிகழ்ச்சி ஒன்றில் சில வருடங்களுக்கு முன்பே இதன் விளைவுகளை விளக்கியுள்ளார் என்பது இப்போதுதான் ஒரு செய்தி முலமாக தெரியவந்தது. இப்படி பலரும் பலமுறை பல இடங்களில் பேசத்தான் செய்துள்ளனர் அனால் எத்துனை பெருக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வு உள்ளது?. எத்தனை விவசாயிகள் அல்லது கூழி தொளிலளில்கள் தினசரி நாளிதழ்களை படிக்கின்றனர்...? நாட்டு நடப்புகளைப்பற்றி கவலைப்படுகின்றனர். இது அரசின் கடமை. எவ்வளவுதான் வளர்ச்சிப்பணிகள் வந்தாலும் இலவசங்கள் கொடுக்கப்பட்டாலும் இதன் பதிப்பை நிறுத்தாவிட்டால் என்ன பயன்??...

இதற்க்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.
ஆனால் நம் அரசு என்ன செய்துகொண்டு இருக்கிறது என்று அனைவரும் அறிந்ததே. திரைப்பட விழாக்களையும் பாராட்டு விழாக்களையும் நடத்திக்கொண்டுள்ளது. வேண்டாம் விடுங்க இதைப்பற்றி பேசினான் எழுதி முடியாது. எந்த அரசு வந்தாலும் இதே நிலைமைதான். நம்மை நாம் தான் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். நாடென்ன செய்தது நமக்கு என்று நினைப்பதை விட நாமென்ன செய்தோம் என்று யோசிக்கலாமே? இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக இங்கு நாம் போர்க்கொடி உயர்த்தினோம். அதுபோலத்தான் இதுவும்.


எதற்காக நாம் அரசின் நடவடிக்கைகளுக்காக காத்து இருக்கவேண்டும். நாம் ஏன் இதை துண்டு பிரசுரமாக அச்சிட்டு நமது சொந்த ஊர்களில் விநியோகம் செய்யகூடாது? என்னசெய்வது என்று யோசித்துக்கொண்டு இருப்பதைவிட ஏதாவது செய்யலாமே... நமது அடி முதல் அடியாக இருக்கட்டுமே.. நமது ஊர் பஞ்சாயத்து அல்லது பேரூர்ஆட்ச்சிகளின் மூலமாககூட இதை விநியோகம் செய்யலாம். இன்றைய காலத்தில் அதிக அக்கறையுடனும் எதாவது உபயோகமாக செய்யவேண்டும் என்ற ஆர்வத்துடனும் இருப்பவர்கள் நம் மாணவர்கள் அவர்களிடத்தில் இதை கொண்டு சேர்க்கலாம். எப்படியும் ஒரு விவசாயியோ அல்லது கூளித்தொளிலலியோ தனது மகனையோ அல்லது மகளையோ கனவுகளுடன் படிக்கவைத்துக்கொண்டு இருப்பார் கண்டிப்பாக இது அனைவரையும் சென்றடையும். நாம் ஒவ்வொருவரும் படித்துவிட்டு கருத்து கூருவதுடனும், கவலைப் படுவதுடனும் இல்லாமல் எதாவது செய்தோம் என்ற திருப்ப்தியவது இருக்கும் அல்லவா? நாம் தான் இந்த அரசாங்கத்தை சினிமா காரர்களுக்காக கொடுத்துவிட்டோம். அவர்களிடத்தி இருந்து ஒன்றும் பெரிதாக எதிர்பார்க்க முடியாது. வேண்டுமென்றால் இன்னுமொரு மெகா பஜ்ஜெட் திரைப்படம்....!!!!


நாம் செயல்படுவதை பார்த்தாவது அவர்கள் செயல்படட்டுமே???. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம் பூமியை நாமே காப்போம். -நன்றி

[P.S] If you have any other ideas to take action to fix this, Please post as response. Or if you think this way we can do something please share this with your friends. More than sharing if you act, that will be really great..... Thank you all.

4 comments:

Valar (வளர்மதி) said...

Shared from Dinamalar...வாசகர் கருத்து
இப்படியான மரங்களை அளிப்பதற்கு ஒரு வழி உண்டு ,யாரும் புது திட்டம் போடா வேண்டாம் ,நிதி ஒதுக்க வேண்டாம்.தற்போது அணைத்து மக்களையும் சோம்பரி ஆக்கிக்கொண்டு இருக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் நீர்நிலைகளை ஆழபடுதுகிறோம் என்றும் ,நீர் ஓடைகளை அகலப்படுதுகிறோம் என்றும்,வேலையே செய்யாமல் அரைமணிநேரம் மட்டும் மண்ணை வெட்டி கரையில் போட்டு விடுகிறோம்,இதனால் நன்றாக இருந்த கணமாய் கரை மேடு பள்ளம் ஆனதுதான் மிச்சம்.கருவேல மரங்களால் மழை பெய்யாது அப்படி இருக்கும் பொது எதற்கு இந்த வெட்டி வேலை.இந்த ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை இந்த மரங்களை வெட்டு வதற்கு பயன்படுத்தலாம் .இப்படி செயதால் இரண்டு ஆண்டுக்குள் அணைத்து மரங்களும் வெட்டப்பட்டு விடும்.இதற்கு புதிதாக நிதி ஒதுக்க வேண்டாம்,திட்டம் தீட்ட வேண்டாம் . நமது பாராளுமன்ற உறுப்பின்னர் ,மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தங்கள் கீழ் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கட்டளை இட்டால் போதும்.. கருவேல மரங்களை அழிப்போம், நமக்கு சோறு போடும் கருவறையை (பூமி) காப்போம்....

போளூர் தயாநிதி said...

vazhthugal ungalin karuththugal varavekka padavendiyavaigal .parattugal
polur dhayanithi
http;//polurdhayanithi.blogspot.com

Valar (வளர்மதி) said...

Thank you so much.

Unknown said...

The reply comment for ur comment in my blog... just rewritten here also.. :)
//
@வளர்மதி: Thanks a lot Valarmathi... i read all ur blogs, esp. abt 'Vettungal Karvelamaram', 'matha nallinakkam', and oor 'arasamaram'... இவை அனைத்தும் என்னோட கருத்தொத்த விஷயங்கள். எங்கப்பா அடிக்கடி இந்த முள்மரத்தை அகற்றி நல்ல மரம் நடச்சொல்வார்கள், அவர்களும் அவர்கள் மாணவர்கள் மூலமாகவும் நிறைய முள்மரத்தை வேரோடு பிடுங்கி நல்ல மரம் நட்டுள்ளார்கள். மத நல்லிணக்கம் நான் எப்போதும் சொல்லிகொள்ளும், பகிர்ந்துகொள்ளும் ஒன்று... 'அரசமரம்' அனுபவக்கதை, கவிதையா கொடுத்திருக்கிங்க... நன்றி வளர்மதி... //